pdf பகவத் கீதையின் சாரம் (Essence of Bhagavad Gita)
443 downloads

பகவத் கீதையின் 18-ஆம் அத்தியாயத்தில் 65-ஆவது சுலோகமாக வரும் கீதாசாரத்திற்கு ஶ்ரீல குருதேவர் அளிக்கும் மகத்தான விளக்கமே இந்த சிறு புத்தகம். இந்த சுலோகத்தின் கரு இதுதான்: "e உன் மனதையும் இதயத்தையும் என்னில் கொடு, என் பக்தனாக இரு, என்னை மட்டுமே வணங்கு, எனக்கு வணக்கங்களைச் செலுத்து, நீ அவ்வாறு செய்தால் நிச்சயமாக என்னிடம் வருவாய்."e இவ்வாறு ஶ்ரீகிருஷ்ண பகவான் முடிவில் கூறும் வாக்கியத்தை ஆராயும் ஒரு சுருக்கமான அற்புதமான படைப்பு இது.
இந்த சுருக்கமான வெளியீடு, ஶ்ரீகிருஷ்ணர் தன் சிறந்த பக்தர்களுடன் எவ்வாறு அற்புதமான லீலைகளைப் புரிகிறார் என்பதை அறிவது மட்டுமின்றி, இந்த சுலோகத்தின் மகிமைகளையும் நாம் தெளிவாக காண்கிறோம்.




