Books in the Tamil Language
Published on 10 November 2025 Modified on 10 November 2025 6 downloads
திரிதண்டி சுவாமி ஸ்ரீ ஸ்ரீமத் பக்திவேதாந்த நாராயண கோஸ்வாமி மகாராஜாவின் போதனைகளையும் ஜீவ தர்மத்தின் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்த பிரபலமான சிறு புத்தகம், வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைய மக்கள் பின்பற்றும் மூன்று தனித்துவமான பாதைகளை கோடிட்டுக் காட்டுகிறது.
அனைத்து விதமான பாதைகளிலும் ஶ்ரீராதா கிருஷ்ண தம்பதிகளிடம் வைக்கும் பரிசுத்தமான அன்பு மட்டுமே இந்த ஜடவுலகத்தின் அனைத்து இன்பங்களை விடவும் மிக உயர்ந்தது. பரிசெத்தமான கிருஷ்ண பக்தி அனைத்து மார்க்கங்களுக்கும் அப்பாற்பட்டது. அதுமட்டுமல்ல, பிரம்ம மோட்சம் மற்றும் ஐந்து விதமான மோட்சங்களை விடவும் கிருஷ்ண பக்தி மட்டுமே மிகவும் உயர்ந்தது. ஶ்ரீராதா கிருஷ்ண பிரேம பக்தியின் சக்தியை அளவிடவே முடியாது. இந்த பிரேம பக்தியினால் மட்டுமே இறுதியில் ஒருவரை அனைத்து வைகுந்த லோகங்களுக்கும் மேலான கோலோகம் என்ற கிருஷ்ண லோகத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
hare kṛṣṇa hare kṛṣṇakṛṣṇa kṛṣṇa hare harehare rāma hare rāmarāma rāma hare hare